இருளை இகழாதே!அங்கு ஒளியேற்று! மறைக்கப்பட்ட வரலாற்றையும், இழைக்கப்படும் அநீதிகளையும், மீட்கப்படவேண்டிய மனித மாண்பையும்,அழுத்தமாகப் பதிந்து, நூற்றாண்டுக் காயங்களில் சமத்துவ மருந்திட்டு ,கால்மேல் கால்போட்டு படிக்கச் சொல்கிறது. #ஜெய்பீம் எனும் நம்பிக்கை.நன்றிகள் @Suriya_offl 🙏🏻💙🎉
